நாட்டின் பொருளாதார சீரழிவுக்கு காரணமான மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்து, அக்டோபர் 10 முதல் 16 வரை சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்.எல்) ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் பிரச்சார இயக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.